நாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பணம் அச்சிடப்பட வேண்டும் எனவே அவ்வாறான தேர்தலை நடத்துவது உலக சாதனையாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்படி, “உலக சாதனையுடன் வாக்களிக்கலாம். அவ்வாறு உலக சாதனை என்றால் என்ன? உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடு. உலக சாதனையாக பணம் அச்சடித்து உள்ளூராட்சிதேர்தலை நடத்தநடத்தவுள்ளதாக”தெரிவித்த்துள்ளார்,