ஆஷு மாரசிங்க தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்ஜாமீனில் விடுவிக்குமாறு கோரிய ஆதர்ஷா கரதன...
Day: January 10, 2023
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக...
இந்த மாதம் சமூர்த்தி உதவித்தொகை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு,...
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து பதிவாகும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
02 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கல்பிட்டியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த...
(எம்.எம்.அஸ்லம்) இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2002 காலப்பகுதியில் வழங்கியிருந்த வாக்குறுதியை மீறக்கூடாது என அம்பாரை...
(எம்.என்.எம்.அப்ராஸ்) இ – பெஸ்ட்(E -BEST)கல்வி நிறுவனத்தின் கணினி (NVQ,CAA,ICTT) ஆங்கில டிப்ளோமா,சிங்கள கற்கை நெறி,கணினி கணக்கியல் உட்பட மேலும் பல பாடநெறிகளை...
நூருல் ஹுதா உமர் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் நீண்டகாலமாக பராமரித்துவரும் காணிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த...
நூருல் ஹுதா உமர் 2021 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (மட்டுப்படுத்தப்பட்ட)...