தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீதான விவாதம் நாளை (19) நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. அதன்படி நாளை காலை 10.30...
Day: January 18, 2023
புனர்வாழ்வு முகவர் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும்...
பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு உள்ளான 70,000 குடும்பங்களுக்கு பால் மாவு வழங்குவதற்கான புதிய திட்டம்!

பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு உள்ளான 70,000 குடும்பங்களுக்கு பால் மாவு வழங்குவதற்கான புதிய திட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குக்கான தேசிய கூட்டுப் பொறிமுறைக்கு 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்...
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீ ரங்கா மற்றும் புதிய அதிகாரிகளை நாளை வரை அந்த பதவிகளில் பணி இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான 108 வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த வழக்குகளில் இருந்து நீக்கப்படுவாரா? இல்லையா?...
கல்முனை-இஸ்லாமாபாத் பிரதேசத்தில் கீரின் வீச் ஆங்கில மொழிப் பாலர் பாடசாலை அங்குரார்ப்பணம்!

1 min read
(எம்.என்.எம்.அப்ராஸ்,சர்ஜுன் லாபீர்) கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தை அடிப்படையாக கொண்டு கீரின் வீச் ஆங்கில மொழிப் பாலர் பாடசாலை(GREENWHICH ENGLISH NURSERY) அங்குரார்ப்பண...
கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் அரசாங்கம் தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை துரிதப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன சார்பில் தாம்...
கந்தளாய், அக்போபுர, தல்காஸ் குளம் பகுதியில் நெற்பயிர்ச் செய்கையில் பரவிவரும் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த முடியாத விவசாயிகள் குழுவொன்று இன்று (18) தமது...