சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடுகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு...
Day: January 23, 2023
அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட 93 பில்லியன் ரூபாவில் 87 பில்லியன் ரூபா சம்பளம் வழங்குவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் இன்று காலிமுகத்திடல் பிரதேசத்தில் சுதந்திர விழா நடைபெறும் இடத்தில் பொதுமக்களின் பெரும் பணத்தை...
திஸ்ஸ, லுணுகம்வெஹெர நெற்செய்கையை பரிசோதிக்க விசேட குழுவொன்றை இன்று அப்பகுதிக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் 25,000...
புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்....
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின்...
தற்போது நெற்பயிர்ச் செய்கையில் பரவி வரும் மஞ்சள் நோய் தொடர்ந்தும் அதிகரிக்குமானால், எதிர்காலத்தில் நாடு அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என ருஹுனு...
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தங்களுக்கு எதிராக ஒரு வாரகாலப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஆரம்பமாகும் போராட்ட...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனாவும் ஆதரவளித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிப்பு!

1 min read
கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி உத்தரவாதத்தை சர்வதேச...
மாணவர்களுக்கான போசனை திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடல்!

மாணவர்களுக்கான போசனை திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடல்!
நூருல் ஹுதா உமர் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மாணவர்கள் போசாக்கு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலைமை தோன்றலாம் என்ற அடிப்படையில்...