சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடுகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி,உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.