மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் உள்ளவர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதித் தலைவர் சுசந்த லியனாராச்சி, அரசாங்கம் இது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.