பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகேவினை விளக்கமறியலில் வைக்க போதிய உண்மைகள் இல்லாததால் அவரை விடுதலை செய்யுமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இயகன்பய, குறித்த கோரிக்கை தொடர்பான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று அறிவிக்கவுள்ளார்.