பொருளாதாரப் போரில் வெற்றி பெற்று நாட்டில் அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியமும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
Day: February 8, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் செயற்படுவதில்லை என அமைச்சர்கள்...
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. மேலும்,...
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கஹ்ரமன்மராஸ் மற்றும் ஹடாய் மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம்...
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச வருமான நிலைமை மேம்படும் வரை...
வாகனங்கள், எரிபொருள் கொடுப்பனவுகள், வீடமைப்பு மற்றும் மருத்துவப் பலன்கள் மற்றும் செலுத்தப்படும் வரி உட்பட ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமில்லா சலுகைகள் தொடர்பான சுற்றறிக்கையை...
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக மின்சாரம், நீர், துறைமுகம், பெற்றோலியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு அமைய அவர்கள்...
துருக்கியின் நூர்தாகி பகுதியில் இன்று 4.3 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியாகிய சிரியாவினுடைய எல்லையையொட்டி அமைந்திருக்கும் காசியான்டெப்...
இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் செர்வெட் ஒகுமாஸ் அவர்கள் பெப்ரவரி 06 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் எயார்...
13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகாசங்கரத்தினர் இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 13வது திருத்தச் சட்டத்திற்கு...