மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம். இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.