இலங்கையை வந்தடைந்த 3 நிலக்கரி கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய பணம் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கப்பல்கள் தற்போது புத்தளத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நிலக்கரி கப்பல்களுக்கு செலுத்துவதற்கு 12.5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் மேலும், அவர் தெரிவித்துள்ளார்.