ஓமானில் உள்ள வேலைகளுக்கு இலங்கை பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள நடைமுறை தாமதங்களை தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு துறையை டிஜிட்டல் மயமாக்க உடனடி...
Day: February 13, 2023
நூருல் ஹுதா உமர் தரத்தை நோக்கிய வீறுநடை எனும் தொனிப்பொருளின் கீழான கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் விசேட கடமை சபதம் நிகழ்வு...
ரயில் சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழில் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. மேலும், ரயில் திணைக்கள அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழில் நடவடிக்கை முடிவுக்கு...
தொழில் வல்லுநர்கள் சங்கம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. மேலும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய...
மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழு எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி உள்ளதா?...
ஃபேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்திருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்த பியகம காவல்துறை அதிகாரிகள் 31 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், கஞ்சா, ஐஸ்...
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 38,000 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், கையொப்பம்...
மாளிகைக்காடு நிருபர் கல்முனை கல்வி வலய, கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளர்...
மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த வயோதிப பெண்ணின் உயிரை இலங்கை வைத்தியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். மேலும், மெல்போர்னில் இருந்து...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவினை விடுதலை செய்ய...