தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 35.9 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பின்னதுவையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 70 மற்றும் 75 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.