
மின் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று நள்ளிரவு உணவு பொதிகள், கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விலை 10% அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.