இணையத்தில் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து போலி ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்த நபர் ஒருவர் கைது...
Day: February 24, 2023
சிறுமிக்கு எச் 5 என் 1 பறவைக் காய்ச்சலால் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக ம்போடியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும்,...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள்...
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி ஜயசிங்க ஜனாதிபதி பாதுகாப்பு பாதுகாப்பு பணியகத்திற்கு பொறுப்பான...
இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம்.பௌசியை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்....
இந்த வருடம் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 56,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின் விலையைக்...
மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. . எனினும், ஐநா...
பிக்கு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை வழங்காவிட்டால் அடுத்த வாரம் முதல் தொழில் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக...
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாகவும் மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட...