பாகிஸ்தானின் 02 மாகாணங்களுக்கான தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்துமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண...
Day: March 1, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துமாறு அமெரிக்கா செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும்,...
துறைமுகம், எண்ணெய், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக முன்னதாக அறிவித்திருந்த போதிலும்,...
சீனா அரசாங்கம் வழங்கிய 6.9 மில்லியன் லீற்றர் டீசலை இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று விவசாய...
நாய்களை வேட்டையாட வந்த மலைப்புலி இன்று தாக்கியதில் தோட்டத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பகவந்தலாவ டின்சின் தோட்ட முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும்,...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியதை எதிர்த்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் காரணமாக பாதிக்கப்பட்ட 108 பேர் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்த...
06 மாதங்களில் மின்சார கட்டணம் 145 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்ளுர் வர்த்தக பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. மேலும், உள்ளுர் வர்த்தக பாதுகாப்பு சபையின்...
இன்று நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் விலை 50 ரூபாவினாலும் மற்றும் இலங்கை தொழிற்துறை மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 134...
நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் குற்றமிழைத்தவர்களை முறையாக விசாரணை செய்து குற்றத்தை நிரூபித்து அவர்களுக்கான உரிய...