இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவும் பிரதேசத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு தொகை முட்டைகள் அனுப்பப்பட்டதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும்,...
Day: March 5, 2023
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு: மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சும்!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு: மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சும்!
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் நாற்பது வீதத்தால் குறைப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை...
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்....
கண்டி பொலிஸார் மற்றும் உத்தியோகபூர்வ நாய் பிரிவு அதிகாரிகள் இணைந்து குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே 10 சந்தேகநபர்கள் கைது...
மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக மின்சார விநியோகம் தொடர்பான ஒதுக்கப்பட்ட வலயங்களில் தனியான கணக்குகள் மற்றும் செயற்பாடுகளை பேணுவதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய...
பங்களாதேஷில் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது....
அமெரிக்கா டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6...
03 ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், சீனா உதவியின்...
செலவின வரிசையை மாற்ற வேண்டுமாயின் பொருளாதார நிர்வகிப்பில் சிரமம் ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், நாடு...
கல்முனை முஅத்தினார் ஏ.எல்.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு மனிதாபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்!

1 min read
சென் ஜூடி துணை மருத்துவக் கல்லூரியின் வருடாந்த தேசிய தொழில் தகைமை வழங்கும் விழா சனிக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது....