பங்களாதேஷில் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, தென்கிழக்கு துறைமுக நகரமான சிட்டகாங்கில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள சிதகுண்டா பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும் இக்குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அதிகாரிகள் அமைத்துள்ளயஹோடு குறித்த அறிக்கையினை ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.