

Related Stories
March 31, 2023
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏப்ரல் 25ம் திகதியே பொருத்தமானநாள் என்று முடிவு செய்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.