அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தொழிற்சங்கங்கள் நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவுள்ளன. இதன்படி,...
Day: March 12, 2023
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 04 வருடங்களில் 08 தடவைகளில் 03 பில்லியன் டொலர்களை நாடு பெற்றுக்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர்...
ரயிலில் குழந்தை விட்டுச்சென்ற தாய்: பண்டாரவளை பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

ரயிலில் குழந்தை விட்டுச்சென்ற தாய்: பண்டாரவளை பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!
பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி...
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்...
மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய சதேகநபர்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக...
வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே திரும்பிச் சென்றமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
உக்ரைன் இராணுவத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரில் 24 மணி நேரத்தில் நடந்த மோதலில்...
அமெரிக்கா டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் வாகனங்களின் விலை குறையாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிடின்...
மேலும், கண் மருத்துவ மனைகள் நடைபெறும் அரச வைத்தியசாலைகளில் இந்த வாரத்தில் கண் அழுத்தத்தை அளவிட முடியும் என அதன் சிரேஷ்ட வைத்திய...