தமக்கு எதிராக அரசாங்கம் தெரிவிக்கின்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளினையும் நிராகரிப்பதாக முன்னாள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினுடைய தலைவரான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பான உண்மைகளை நிதியமைச்சகத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து நிதி அமைச்சுக்கு பதில் கடிதம் அனுப்பியதாகவும் ஜானக ரத்நாயக்க தெரிவித்த்துள்ளதோடு இது தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பையும் அழைத்துள்ளார்.