நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைவாக, துறைசார் நிபுணர்கள் குழுவொன்றின்...
Month: April 2023
பல்கலைக்கழகங்களில் கலைப் பிரிவில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்களினை வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி,...
நுவரெலியாவில் மாத்திரமன்றி ஆபத்தான இடங்களிலும் எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
இளைஞர்களின் கோரிக்கையான “அமைப்பு மாற்றம்” திட்டத்தின் கீழ் அரச சேவையில் உயர் பதவிகளை நியமிக்கும் அரசியல் அதிகாரத்தின் திறனை தடுக்க நடவடிக்கை எடுக்க...
கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான...
அநுராதபுரத்திலிருந்து காங்கசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அநுராதபுரம் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகளின்...
தற்போது சூடானில போர்ச்சூழல் காரணமாக அங்கு தங்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்று (29) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர். மேலும்,...
எதிர்வரும் 25 வருடங்களில் இலங்கையின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளின் அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்...
நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள மாநகரை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு அமைய முதல் கட்டமாக கல்முனை...
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் ஆளில்லா விமானம் தாக்கியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....