இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், முட்டை மாதிரி அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த முட்டைகளை உட்கொள்வதால் உடல் நலக்குறைவு ஏற்படும் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.