
இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு அருகில் உள்ள கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா புவியியல் பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இந்தோனேசியாவின் ஜாவா தீவுகள் அருகே துபன் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வலிமையால் சுனாமி அபாயம் உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.