அனைத்து அரச பாடசாலைகள் கால அட்டவணையின்படி ஏப்ரல் 17 ஆம் திகதி அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதியில் இருந்து தேசிய பாடசாலைகளினுடைய இடைநிலை வகுப்புகளுக்காக மாணவர்களினை அனுமதிப்பது தொடர்பாக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
எனவே, இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.