பணிகளுக்கு பணியாளர்களை அனுப்புவதாகக்கூறி மனித கடத்தலில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த கடத்தலில் ஈடுபட்ட ஆட்கடத்தல்காரர்கள் குழுவொன்று சட்டத்தின் முன் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.