Related Stories
April 25, 2024
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுப்பினர்களை நியமித்துள்ளதாகவும், இதன் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.