ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசர பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, நாடாளுமன்றத்தைக் கலைத்து அவசர பொதுத் தேர்தலை நடத்தப்போவதாக ஸ்பெயின்...
Day: May 29, 2023
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய ராஜாங்கனையே சதாரதன தேரர் எதிர்வரும் ஜூன் மாதம்...
நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும், அவரது இடமாற்றத்தை இரத்துச்...
பாராளுமன்ற சட்ட சபை வினைத்திறனற்றதாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி, 21வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சுயாதீன...
அரசாங்கம் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சித்த போதிலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இதுவரை இரத்து செய்யப்படவில்லை என சமகி ஜனபலவேகவின்...
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன்படி, நாட்டின்...
இந்த வருடம் நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சரில் இருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் எந்தவொரு உர வகையையும் கட்டாயமாக்கவில்லை என...
ஜூன் மாதம் முதல் பதினைந்து நாட்களில் வீட்டிலிருந்து கடவுச்சீட்டை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு...
மத நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் வணக்கத்துக்குரிய ராஜாங்கனை சத்தா ரதன தேரர் குற்றப் புலனாய்வுப்...
கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து 9 ஏலக்காய் பொட்டிகளை திருடிய மூன்று...