
தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 31, 2022 முதல் ஜூன் 30, 2023 வரை வழங்கப்பட்ட தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு, இதற்கு இடையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.