
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல எனவும், அவற்றை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பு அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று (10) பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
அத்தோடு, நீதிமன்றங்கள் வழங்கிய உண்மைகளை விளக்கிய பிரதி சபாநாயகர், அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழங்கப்பட்ட வழிமுறைகளையும் விளக்கினார்.