
பழங்கால பொருட்களை தோண்டிக்கொண்டிருந்த ஐந்து பேரை அரலகங்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 46 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.