
2022/2023 ஆம் ஆண்டுக்கான புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகளினை நியமிப்பதற்காக தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து குறித்த விண்ணப்பங்களினை கோருமாறு ஜனாதிபதியினுடைய செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கடைசித் திகதி ஆகஸ்ட் 25 எனவும் மேலதிக தகவல்களுக்கு www.presidentsoffice.gov.lk ஐப் பார்வையிடவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.