
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, விலை சூத்திரத்தின்படி குறித்த திருத்தம் செய்யப்படுவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.