
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு காலி பிரதான நீதவான் பிணை வழங்கியுள்ளார்
இதன்படி, அவர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் .தலா மில்லியன் மற்றும் 50,000 ரூபா பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
இதேவேளை, குறித்த வழக்கை 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி மீண்டும் எ;அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.