
சபைக்குள் இருந்து, கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் ஊடாக, சபை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களுக்கு அஞ்சல் செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற அமர்வுகளில் ஏற்படும் குழப்பங்களில் ஏற்பட்டதை அடுத்து இன்று காலை 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த சபை நடவடிக்கைகள் காலை 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.