நூருல் ஹுதா உமர் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரவு பல்கலைக்கழக முன்னால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு...
Hizam A Bawa
நூருல் ஹுதா உமர் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு, ஜனாதிபதியின் திட்டத்தை யதார்த்தமாக்கும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுடைய எண்ணக்...
இம்மாதம் 31ஆம் திகதி வரை தெரு விளக்குகளை அணைப்பதற்கு அறிவுறுத்துமாறு உள்ளளூராட்சிமன்ற தலைவர்களிடம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மின்சாரத்தை சேமிக்கும்...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை தரவுகளை சேகரிக்கவும், அவர்களின் கல்வித்தகைமைகள் உள்ளடங்கலாக அவர்களின் தனிப்பட்ட கோப்புகளை பராமரிக்கவும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும்...
(அப்துல் அஸீஸ் பிராந்திய இணைப்பாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்முனை) இன்று நாட்டின் அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின்...
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு மூலம் அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சு, விதிகளை...
ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே கடல் கன்னி போலிருக்கும் ஒரு மம்மி கிடைத்துள்ளது. இது வெறும் 12 இன்ச்...
குப்பி விளக்கு வெளிச்சத்தில் ஜனாதிபதியின் சுபீட்சம் என்ற தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளால் தான் ஆட்சியை கவிழ்ப்போம்....
(அஸ்லம் எஸ்.மௌலானா) ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக விதைக்கப்பட்டிருக்கின்ற இனவாதமும் மதவாதமும் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல், மோசடிகளும் ஒழிக்கப்பட்டாலே சீரழிந்து போயுள்ள எமது நாடு...
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்குட்பட்ட, சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின்...