ஒருநாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் செலவிடும் முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குடிவரவு மற்றும்...
செய்திகள்
காலநிலை மாற்றம் தொடர்பான உத்தேச சர்வதேச பல்கலைக்கழகம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, காலநிலை மாற்றம் தொடர்பான...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தாதியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் 3,316 மாணவர் தாதியர்களை தாதியர் சேவைக்கு உள்வேங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார...
நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை...
ஆசிரியர் இடமாற்றக் கடிதங்களைப் பெற்ற ஆசிரியர்கள் டிசம்பர் 31, 2021 இல் சேவையை நிறைவு செய்த ஆசிரியர்கள் எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் பணியிடத்திற்கு...
பொசோன் தினத்தினை முன்னிட்டு நாளை (03) 440 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட அரச மன்னிப்பை வழங்கியுள்ளார். இதன்படி, அவர்களில் 434 ஆண்களும் 06...
நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன திணைக்களத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலி ஆவணம் தயாரிக்கும் நிலையத்தை நடத்தி வந்த...
பலவீனமடைந்து முடங்கியிருந்த பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வந்துகொண்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, தேசிய மாற்றத்திற்கான பாதை வரைபடத்தில் நாட்டு மக்களுக்கு...
60 வயதிற்குட்பட்ட அரச விசேட வைத்தியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்குவதற்கு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட...
ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு லோட்டஸ் டவர், திரிபோஷா நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின்...