பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகம்
தெற்கு பிலிப்பைன்ஸ் தீவான மின்டானோவில் சனிக்கிழமையன்று 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை வெளியடபட்டுள்ளது. இதன்படி, இரவு...
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு கடுமையான கோவிட் -19 நிலைமைகளைத் தளர்த்திய பிறகு, சீனாவில் மருத்துவமனைகள் மீண்டும் குழந்தைகளால் நிரம்பியுள்ளன. இதன்படி, பெய்ஜிங்...
காஸாவிலிருந்து எகிப்திற்குள் செல்வதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியினை காஸா எல்லை ஊடாக வெளியேற்றுவது தொடர்பான அதிகாரசபை வழங்கியுள்ளதுடன் இன்று...
ஈரான் நாட்டின் இஸ்பஹான் பகுதியில் இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, காஸா போரை அடிப்படையாகக் கொண்டு மத்திய கிழக்கு...
குறிப்பிடப்படாத குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அடுத்து, அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து...
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்துள்ளார்....
GDP-யுடன் இணைக்கப்பட்ட பத்திரங்களை வழங்குவது போன்ற தனியார் கடன் வழங்குநர்கள் செய்யும் எந்தவொரு முன்மொழிவுகளையும் இலங்கையின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என...
பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு...
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுத்து இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு ஆதரவளிக்க முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா...