பத்தரமுல்ல பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேகநபர்களில் ஆணுக்கு...
உள்ளூர்
இரண்டு வருடங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை நிறுத்தி நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!

1 min read
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை நிறுத்தி நிவாரணம் வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக சீன...
கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்....
நிலக்கரியை கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை வழங்க முடியாவிட்டால், நுரைச்சோலை ஆலையை தொடர்ச்சியாக இயக்க முடியாத நிலை ஏற்படும் என இலங்கை நிலக்கரி...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பான கடிதத்தை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் இல்லை என பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் யோசனைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர்...
அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் காரணமாக அதிகளவான இளம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
பொதுமக்களையும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களையும் பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முயற்சிப்பதாக எரிசக்தி ஆய்வாளர் கலாநிதி விதுர...
(ஏ.எல்.எம். ஷினாஸ்) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 வது தேசிய சுதந்திர தின...
(எஸ்.அஷ்ரப்கான்) ஆராய்ச்சியாளர்கள் நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக...