பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான்...
உள்ளூர்
மாளிகைக்காடு நிருபர் நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர செயற்பாட்டாளருமான ஏ.ஏ.எம். முஹம்மட் றியாத் அகில இலங்கை...
மோதர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் 14 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின்...
கொழும்பு மாநகர நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞனை டிபெண்டர் காரில் கடத்திச் சென்று அநியாயமாக அடைத்து வைத்தமை என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு...
அரசாங்கம் கொண்டு வந்துள்ள வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தொழிற்சங்கங்கள் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. மேலும்,...
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டை இருப்புக்களை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறியும் நோக்கில் மேலதிக சோதனைகள்...
இந்த வருட சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மேலும், அரசாங்கத்திடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவற்றிற்கு இதுவரையில் தீர்வு கிடைக்காத...
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியை அச்சிடுவதற்கு பல மாவட்டங்களில் இருந்து அரச அச்சகத்திற்கு...
இலங்கையில் வருடாந்தம் பதிவாகும் தொழுநோயாளிகளில் 10 வீதமானவர்கள் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பதுந்துடாவா...