மொரட்டுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்று...
உள்ளூர்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் அச்சிடலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உள்ளூராட்சி மன்றத்...
(எம்.என்.எம்.அப்ராஸ்) 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய“வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி...
மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள குற்றப்பத்திரிக்கைக்கு முகம் கொடுக்க ஆர்வமாக இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக...
வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்....
ஜானக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மின்சாரம்...
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில் இலங்கை தொடர்பில் தவறான...
மருந்து தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க சுகாதார திணைக்களங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
இந்த பருவத்தில் 3 மில்லியன் மெட்ரிக் டன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2.5 மில்லியன் மெற்றிக் தொன்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த 25ஆம்...