பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தரகர் மற்றும் அதற்கு உறுதுணையாக...
செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான்...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் பங்களாதேஷுக்கு 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த...
மாளிகைக்காடு நிருபர் நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர செயற்பாட்டாளருமான ஏ.ஏ.எம். முஹம்மட் றியாத் அகில இலங்கை...
மோதர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் 14 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின்...
கொழும்பு மாநகர நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞனை டிபெண்டர் காரில் கடத்திச் சென்று அநியாயமாக அடைத்து வைத்தமை என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு...
அண்டை நாடான ஸ்வீடனை கைவிட்டு பின்லாந்தை நேட்டோவில் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக துருக்கி ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
அரசாங்கம் கொண்டு வந்துள்ள வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தொழிற்சங்கங்கள் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. மேலும்,...
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டை இருப்புக்களை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறியும் நோக்கில் மேலதிக சோதனைகள்...