வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்....
செய்திகள்
ஜானக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மின்சாரம்...
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில் இலங்கை தொடர்பில் தவறான...
மருந்து தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க சுகாதார திணைக்களங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
இந்த பருவத்தில் 3 மில்லியன் மெட்ரிக் டன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2.5 மில்லியன் மெற்றிக் தொன்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த 25ஆம்...
மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் உள்ளவர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
மின்வலு எரிசக்தி அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கையினால் உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்,...
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,...