யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை...
கடந்த 3 நாட்களாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு ஒரு டன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மஇதற்க்கு முதல் 254,500...
நூருல் ஹுதா உமர் “நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வுகள் காரைதீவு பிரதேச...
நூருல் ஹுதா உமர் திசை தெரியாத பறவைகள் போல இலங்கை அரசியல் சர்வதேச வானில் மிதந்துகொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், உற்பத்தி பொருள்...
நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வீட்டு குடியிருப்புகளை நோக்கி வந்தடைந்த காட்டு யானைகளினது நடமாட்டத்தினால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்மாந்துறை...
தேசிய அரசாங்கம் அமையப்போவதாக வெளியாகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானதாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே...
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அரச பாடசாலைகளின் நீர் கட்டணத்தை செலுத்துமாறு கோரி, பாடசாலைகளுக்கு சுற்று நிரூபமொன்று அனுப்பபட்டுள்ளது. பாடசாலைகளுக்கான நீர்...
25 வருடங்களின் பின்னர் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்துக்கு பெண் தலைவி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவியாக பிரபல ஒலிபரப்பாளர்...
நூருள் ஹுதா உமர் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு எனும் கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் பின்தங்கிய...
நாடளாவிய ரீதியில் தொடர் மின்துண்டிப்பின் காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தரம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...