முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
india cricket news
அறிக்கையொன்றை வெளியிட்டு, சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த புதுப்பிப்பை வழங்கியுள்ளது. சர்வதேச...
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையற்ற தீர்மானம் (என்.சி.எம்) குறித்த சில கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தின் சுயாதீன எம்.பி.க்கள் குழு எதிர்க்கட்சிக்கு அழைப்பு...
இலங்கையில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது. மருந்துகள் மற்றும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான வனிந்து ஹசரங்க, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், வனிந்து ஹசரங்கவிற்கு...
இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில், இரவு 7.30 க்கு இந்தப்...