இன்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி,...
tamil website srilanka
சீனா எரிபொருள் நிறுவனமான சினோபெக் எரிபொருள் நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, 95 ரக பெற்றோல் 6 ரூபாவினாலும் ஒட்டோ டீசல்...
அண்மைய காலநிலை சீரற்ற காலநிலை காரணமாக அழிவடைந்த விளைநிலங்களுக்கு இயன்றளவு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, திங்கள்கிழமை (02) மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்யப்பட உள்ளது. எவ்வாறாயினும், புதிய திருத்தப்பட்ட எரிபொருள் விலை திங்கட்கிழமை (02)...
நேற்று (30) காலை மஹியங்கனை ரஜமஹா விகாரை பெரஹெரவின் பின்னர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாளரினால் பெரஹர யானையான ‘சீதா’ மீது துப்பாக்கிச்...
உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், தெற்காசியப் பிராந்தியத்தில் அதிக மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி...
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 435 வாகனங்களில் 133 வாகனங்கள் தொடர்பான சுங்க விசாரணை கோப்புகள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு...
(சுஜித் ஹெவாஜூலியால்) வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட 25,000 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு மீள வழங்கப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி...
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், போலியான 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த இரகசிய...
மின்சார மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபை மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து...