New Updates! Fresh news just arrived.

5 ஆம் தர பரீட்சை - வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக 56,000 பேர்...

News

5 ஆம் தர பரீட்சை - வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக 56,000 பேர் பெற்று சித்தி!

September 2, 2026 5:38 pm
5 ஆம் தர பரீட்சை - வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக 56,000 பேர் பெற்று சித்தி!
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகின.

பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.

இந்நிலையில் குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now