பத்து பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
News
பத்து பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.