New Updates! Fresh news just arrived.

கைதான குருணாகல் பிரதி மேயர் விளக்கமறியல்!

News

கைதான குருணாகல் பிரதி மேயர் விளக்கமறியல்!

May 9, 2026 3:27 pm
கைதான குருணாகல் பிரதி மேயர் விளக்கமறியல்!
30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் மொஹமட் மொயினுதீன், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now