மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு 'பஸ் லலித்&...
News
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு 'பஸ் லலித்' அழைத்துச் செல்லப்பட்டார்
துபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார்.