சட்டத்தின் முன் அனைவரும் சமம்: பிரதமர் ஹரினி அமரசூரிய! - ...
News
சட்டத்தின் முன் அனைவரும் சமம்: பிரதமர் ஹரினி அமரசூரிய!
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், அந்தஸ்து அதற்குப் பொருந்தாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இன்று (15) தேர்தல் ஆணையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தற்போதைய ஆட்சியின் கீழ் அதே வழியில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அரசியல் தலையீடு இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறை, நீதித்துறை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதி அமைப்புக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அது தற்போதைய ஆட்சியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினர்.
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இன்று (15) தேர்தல் ஆணையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தற்போதைய ஆட்சியின் கீழ் அதே வழியில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அரசியல் தலையீடு இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறை, நீதித்துறை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதி அமைப்புக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அது தற்போதைய ஆட்சியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினர்.